பின்வரும் வினாக்களுக்கு விடை தருக ?
1)குறுந்தொகை என்பதன் விளக்கம் யாது
1)குறுந்தொகை என்பதன் விளக்கம் யாது
ஈ) குறுகிய பொருள் உடையது.
2)குறுந்தொகையை ஏறத்தாழ எத்தனை புலவர்கள் பாடியுள்ளனர்?
குறுந்தொகைப் பாடலின் ஆகக்குறைந்த அடிகளின் எண்ணிக்கை எத்தனை ?
குறுந்தொகைப் பாடலின் ஆகக் கூடிய அடிகளின் எண்ணிக்கை எத்தனை ?
குறுந்தொகை எத்திணை சார்ந்த நூல்.
குறுந்தொகை கடவுள் வாழ்த்து நீங்களாக எத்தனை பாடல்களை உடையது?
ஆ) 402
எட்டுத்தொகை நூல்களுள் எதனை அடுத்து குறுந்தொகையை வைத்துள்ளனர்.
“தச்சன் செய்த சிறுமா” எனும் செய்யுளை இயற்றியவர் யார்?
தச்சன் செய்த சிறுமா” எனத் தெடங்கும் செய்யுள் எத்திணைக்கு உரியது.
10)“தச்சன் செய்த சிறுமா” எனத் தொடங்கும் செய்யுள் யார் கூற்றாக அமைந்துள்ளது.