Samstag, 28. April 2018

3.திருக்குறள் -4

4)வினைத்திட்பம் 

 661
 வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம் 
மற்றைய எல்லாம் பிற. 

662 
 கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை 
 இடைக்கொட்கின் எற்றா விழுமந் தரும்.  

 663 
 சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் 
 சொல்லிய வண்ணம் செயல்.  

 664 
 வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் 
 வேந்தன்கண் ஊறெய்தி உள்ளப் படும்.  

 665 
 எண்ணிய எண்ணியாங்கு எய்து 
 எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின்.  

666 
 உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள் 
 பெருந்தேர்க்கு அச்சாணி அன்னார் உடைத்து.  

667 
 கலங்காது கண்ட வினைக்கண் 
 துளங்காது தூக்கங் கடிந்து செயல். 

 668 
 துன்பம் உறவரினும் செய்க 
 துணிவாற்றி இன்பம் பயக்கும் வினை.  

 669 
 எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம் 
 வேண்டாரை வேண்டாது உலகு.

Keine Kommentare:

Kommentar veröffentlichen