4)வினைத்திட்பம்
661
வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற.
662
கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை
இடைக்கொட்கின் எற்றா விழுமந் தரும்.
663
சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்.
664
வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம்
வேந்தன்கண் ஊறெய்தி உள்ளப் படும்.
665
எண்ணிய எண்ணியாங்கு எய்து
எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின்.
666
உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்
பெருந்தேர்க்கு அச்சாணி அன்னார் உடைத்து.
667
கலங்காது கண்ட வினைக்கண்
துளங்காது தூக்கங் கடிந்து செயல்.
668
துன்பம் உறவரினும் செய்க
துணிவாற்றி இன்பம் பயக்கும் வினை.
669
எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம்
வேண்டாரை வேண்டாது உலகு.
661
வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற.
662
கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை
இடைக்கொட்கின் எற்றா விழுமந் தரும்.
663
சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்.
664
வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம்
வேந்தன்கண் ஊறெய்தி உள்ளப் படும்.
665
எண்ணிய எண்ணியாங்கு எய்து
எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின்.
666
உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்
பெருந்தேர்க்கு அச்சாணி அன்னார் உடைத்து.
667
கலங்காது கண்ட வினைக்கண்
துளங்காது தூக்கங் கடிந்து செயல்.
668
துன்பம் உறவரினும் செய்க
துணிவாற்றி இன்பம் பயக்கும் வினை.
669
எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம்
வேண்டாரை வேண்டாது உலகு.
Keine Kommentare:
Kommentar veröffentlichen