Mittwoch, 28. Februar 2018

தமிழ்பாடநூல் வகுப்பு - 7, பாடம் 10பயிற்சிகள்

பென்சிலின் கதை 

பின்வரும் வினாக்களுக்கு விடை தருக?

1)பென்சில் எமக்கு எப்படி கிடைக்கிறது ?

---------------------------------------------------------------
----------------------------------------------------------------

2)பென்சில் எந்த மரத்தில் இருந்து
தயாரிக்கப்படுகிறது ?

------------------------------------------------

3)பென்சில் செய்ய உமக்கு தேவைப்படும்
பொருட்கள் எவை?

-------------------------------------------------

4)பென்சிலின் தரங்களை எந்த
அடையாளத்தின் மூலம் அறியலாம்?

----------------------------------------------------------

5)பென்சில் தவறு செய்தால் அதனை
திருத்தும் அவனுடைய நண்பன் யார்?

-----------------------------------------------------------

6)யாருக்கு சுத்தம் என்றால் மிகவும்
பிடிக்கும் ஆனால் அவன் எப்போதும்
அசுத்தமாக இருப்பான் ?

-------------------------------------------------

7)அகலமான நீண்ட அறையில் வசித்த
நண்பர்கள் யார் ?

------------------------------------------

8)சிறிய அறையில் வசித்த நண்பன் யார் ?

---------------------------------------------

9)பேனாவை விட பென்சிலில் பெறக்கூடிய
  நன்மைகள் எவை ?

-------------------------------------------------------------------
------------------------------------------------------------------
-------------------------------------------------------------------
---------------------------------------------------------------------

10)பென்சில் தயாரிக்கப்படும் படிமுறைகளை
சுருக்கமாக தருக?

---------------------------------------------------------------------
--------------------------------------------------------------------
----------------------------------------------------------------------
----------------------------------------------------------------------
-----------------------------------------------------------------------
-----------------------------------------------------------------------
-----------------------------------------------------------------------
----------------------------------------------------------------------
-----------------------------------------------------------------------
-----------------------------------------------------------------------




2:2 உயிர்மெய் எழுத்து -3


ச்

ச் + அ= 
ச் + ஆ= சா
ச் + இ= சி
ச் + ஈ= சீ
ச் + உ= சு
ச் + ஊ= சூ
ச் + எ= செ
ச் + ஏ= சே
ச் + ஐ= சை
ச் + ஒ= சொ
ச் + ஓ= சோ
ச் + ஔ= சௌ

Montag, 26. Februar 2018

தமிழ்பாடநூல் வகுப்பு - 7, பாடம் 9 பயிற்சிகள்

சிலேடை


பின்வரும் வினாக்களுக்கு விடை தருக

1) சிலேடை என்றால் என்ன ?

---------------------------------------------

2)சிலேடை எப்படிப்பட்டது?

-----------------------------------------------

3) சிலேடை எந்த அணிகளில் ஒன்று ?

-------------------------------------------------------------

4)குழந்தைகளில் உள்ளம் எப்போது
சிரிக்கிறது ?

----------------------------------------------------------------

5)இக்கவிதையில் கூறப்படும் தாவரத்தின்
பயன்கள் எவை?

---------------------------------------------------------------------
----------------------------------------------------------------------
---------------------------------------------------------------------
----------------------------------------------------------------------

6)இக்கவிதை மூலம் கவிதை ஆசிரியர் கூறும்
கருத்து என்ன?

----------------------------------------------------------------------
----------------------------------------------------------------------
-------------------------------------------------------------------
---------------------------------------------------------------------

7)இக்கவிதையில் உமக்கு பிடித்த இரு வரிகளை
கூறுக?

--------------------------------------------------------------------------
--------------------------------------------------------------------------
--------------------------------------------------------------------------

8)உமக்கு அந்த வரிகள் பிடித்ததிற்கான
 காரணத்தை தருக?

--------------------------------------------------------------
-------------------------------------------------------------
---------------------------------------------------------------
---------------------------------------------------------------

2:2 உயிர்மெய் எழுத்து -2


ங்

ங் + அ = 
ங் + ஆ= ஙா
ங் + இ= ஙி
ங் + ஈ= ஙீ
ங் + உ= ஙு
ங் + ஊ= ஙூ
ங் + எ= ஙெ
ங் + ஏ= ஙே
ங் + ஐ= ஙை
ங் + ஒ= ஙொ
ங் + ஓ= ஙோ
ங் + ஔ= ஙௌ

Freitag, 23. Februar 2018

தமிழ்பாடநூல் வகுப்பு - 7, பாடம் 8 பயிற்சிகள்

செந்தமிழ் போற்றிய சேரன்


பின்வரும் வினாக்களுக்கு விடை தருக

1)செந்தமிழை போற்றிய சேரமன்னன் யார் ?

-------------------------------------------------------------------------

2)இவன் எத்தனை ஆண்டுகள் ஆட்சி செய்தான் ?

-----------------------------------------------------------------------

3) இவன் தமிழ் நாட்டில் எந்த இடத்தை தலைநகராக  கொண்டு ஆட்சி செய்தான் ?

------------------------------------------------------------

4)இவன் எவற்றில்  சிறந்தவன் ?

--------------------------------------------------------------------
---------------------------------------------------------------------
-------------------------------------------------------------------

5)இவன் யாரை விட யாரை மதித்தான் ?

-----------------------------------------------------------------
--------------------------------------------------------------------

6)பழுத்த மரங்களை நாடிச்செல்லும் பறவைகள் போல  யார் இவனை நாடி வந்தனர் ?

--------------------------------------------- 

7)இவன் சபைக்கு வந்த பாண்டி நாட்டு புலவரின் பெயர் என்ன ?

--------------------------------

8)மும்முரசுகள் எவை ?

------------------------------------------------

9)இக்கதையின் பிரதான கருத்து யாது ?

--------------------------------------------------------------------
--------------------------------------------------------------------
--------------------------------------------------------------------
---------------------------------------------------------------------
---------------------------------------------------------------------
-----------------------------------------------------------------------

10)சேரமன்னன் ஆண்ட நகரம் எது ?

--------------------------------------------------------


2:2 உயிர்மெய் எழுத்து -1

உயிர் + மெய் எழுத்துக்களின் இணைவு அட்டவணை
+

க்

க் + அ =  
க் + ஆ = கா
க் + இ =  கி
க் + ஈ =   கீ
க் + உ = கு
க் + ஊ =கூ
க் + எ = கெ
க் + ஏ= கே
க் + ஐ = கை
க் + ஒ = கொ
க் + ஓ = கோ
க் + ஔ = கௌ

Mittwoch, 21. Februar 2018

2:2 உயிர்மெய் எழுத்து

உயிர்மெய் எழுத்து       

ஒரு மெய் எழுத்துடன் ஓர் உயிர் எழுத்து சேர்ந்து பிறக்கக்கூடிய எழுத்து உயிர்மெய் எழுத்து ஆகும்

எடுத்துக்காட்டு:
'க்' என்னும் மெய்யும் 'அ' என்னும் உயிரும் சேர்வதால் 'க' என்னும் உயிர்மெய் பிறக்கின்றது. இவ்வாறு பன்னிரண்டு உயிர் எழுத்துக்களும் பதினெட்டு மெய் எழுத்துக்களுடன் சேர்வதால் (18 X 12) 216 உயிர் மெய் எழுத்துக்கள் பிறக்கின்றன.



எடுத்துக்காட்டு:
க, கா, கி, கீ, கு, கூ, கெ, கே, கை, கொ, கோ, கௌ

ச, சா, சி, சீ, சு, சூ, செ, சே, சை, சொ, சோ ,சௌஆய்த எழுத்து என்பது தமிழ் கற்றலுக்கான, முதன்மைக் குறியீடு ஆகும். இது ஃ என்றவாறு மூன்று புள்ளி வடிவமாக இருக்கும். இதற்கு அஃகேனம், தனிநிலை, புள்ளி, ஒற்று என்னும் வேறு பெயர்களும் உண்டு.

தமிழ்பாடநூல் வகுப்பு - 7, பாடம் 7 பயிற்சிகள்

தமிழ்த் தட்டச்சின் தந்தை

1)“தமிழ் தட்டச்சின் தந்தை” எனும் இக்கட்டுரையை எழுதியவர் யார்?
 அ)கா.மாணிக்கவாசகர்
முத்தையாவின் தந்தையார் பெயர்
அ)இராமலிங்கம்
முத்தையாவினை ரெயில்வே இலாக்காவில் வேலைக்கு அமர்த்தியவர் யார்?
அ)டானியல்
இக்கட்டுரை எத்தனையாம் ஆண்டு எழுதப்பட்டது.
அ)1955
“தமிழ் தட்டச்சின் தந்தை” எனும் கட்டுரை இடம்பெற்றுள்ள இதழ்
அ)அறிவியற் களஞ்சியம்
ரெமிங்டன்” தட்டச்சு இயந்திரத்தை அதிகம் பயன்படுத்தியவை.
அ) வர்த்தக ஸ்தாபனங்கள்
தமிழில் உள்ள மொத்த எழுத்துகளின் எண்ணிக்கை
அ)216
தமிழில் தட்டச்சு உருவாக்கப்பட்டமையை ஒரு சாதனையாகக் கருத வேண்டும் என ஆசிரியா் கூறியுள்ளமைக்கான காரணம்.
அ)எழுத்துகள் அதிகம்
முத்தையா பிறந்த இடம் யாது?
அ)யாழ்ப்பாணம் திருநெல்வேலி
முத்தையா பிறந்த வருடம் எது?
அ)24.02.1888

Montag, 19. Februar 2018

தமிழ்பாடநூல் வகுப்பு - 7, பாடம் 6 பயிற்சிகள்

காந்தியடிகள் கடிதம்

1)காந்தியடிகளின் இளமைப் பெயர் யாது?
அ) மயில்வாகனம்
ஈ) மகாத்மா

2)சிறையில் காந்தியடிகளுக்குத் தலையணை கிடைப்பதற்கு வழிவகுத்தவர் யார்?
அ)சத்தியாக்கிரக ஆச்சிரமவாசிகள்
காந்தியடிகள் பிறந்த இடம் எது?
அ) யாழ்ப்பாணத்திலுள்ள நல்லூர்
காந்தியடிகள் இந்தியாவுக்கு எவ்வாறு சுதந்திரம் பெற்றுக்கொடுத்தார்.
அ)அணுகுண்டு வீச்சின் மூலம்
காந்தியடிகளுக்கு “மகாத்மா ” பட்டம் வழங்கியவர் யார்?
அ)புலவர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளை

6)மகாத்மா காந்தியின் சுயசரிதையைக் கூறும் நூல் எது?
அ)சத்திய சோதனை
ஈ) ஏழாவது ஊழி
காந்தியடிகள் தங்கியிருந்த சிறைச்சாலை எது?
அ)வெலிக்கடைச் சிறை
காந்தியடிகள் யாருக்கு கடிதம் எழுதினார்
அ)ம.மு. உவைஸ்சுக்கு
காந்தியடிகள் சிறைச்சாலையில் செய்த தொழில் யாது?
அ) விவசாயம் செய்வது
சிறைச்சாலையில் காந்தியடிகளுக்கு செய்து கொடுக்கப்பட்ட வசதி எது?
அ)சுதந்திரத்ததிற்காகப் போராடுவதற்கான அனுமதி

2:1 ஆய்த எழுத்து

ஆய்த எழுத்து

ஆய்த எழுத்து என்பது தமிழ் கற்றலுக்கான, முதன்மைக் குறியீடு ஆகும். இது ஃ என்றவாறு மூன்று புள்ளி வடிவமாக இருக்கும். இதற்கு அஃகேனம், தனிநிலை, புள்ளி, ஒற்று என்னும் வேறு பெயர்களும் உண்டு.

ஆய்தம் என்ற முப்பாற்புள்ளியும் எழுத்து ஓரன்ன.
('தொல்காப்பியம்', எழுத்திகாரம் 500 B.C.)

இவ்வெழுத்தானது தனக்கு முன்னர் ஒரு குறிலையும், பின்னர் ஒரு வல்லின உயிர்மெய் எழுத்தையும் பெற்றே வரும்.

எ.கா:
அஃது - 'அ' குறில். 'து' வல்லின உயிர்மெய்

இஃது - 'இ' குறில். 'து' வல்லின உயிர்மெய்

Freitag, 16. Februar 2018

தமிழ்பாடநூல் வகுப்பு - 7, பாடம் 5 பயிற்சிகள்

யாம் ஐவேம்

சரியான விடையின் கீழ் கோடிடுக


1)“யாம் ஐவோம் ” எனும் கவிதையினை தமிழில் மொழிபெயர்த்து எழுதியவர் யார்?


ஈ)கவிஞர் அழக சுந்தர தேசிகர்

2)பெண்ணரசி வாய் திறந்து புண்ணகை செய்தபோது வெளிப்பட்டது எது?

இ) பிறை
கவிஞர் அழக சுந்தர தேசிகர் ஆற்றிய பணி

கவிஞர் அழக சுந்தர தேசிகர் பணியாற்றிய இடம்

கவிஞர் அழக சுந்தர தேசிகர் எழதாத நூல் எது

கவிஞர் கடற்கரையில் நடந்து சென்ற இடம் யாது?

கவிஞர் கடற்கரையில் யாரை சந்தித்தார்?

பெண்ணின் புருவத்திற்கான உவமை

ஆ)மதி
பெண்களின் கண்களை எதனுடன் ஒப்பிடலாம்.

“பவளவிதழ்“ என்பது எவ்வகை அணி

2) சார்பெழுத்து

2) சார்பெழுத்து 

முதலெழுத்துகளைச் சார்ந்து வருவதாலும், 
முதலெழுத்து திரிபு, விகாரத்தால் 
பிறந்ததாலும் இவை சார்பெழுத்துகள் 
என அழைக்கப்படுகின்ற்ன

இவ்வாறான எழுத்துக்களை  10 வகையாக 
பிரிக்கலாம் 

அவையாவன 

1) ஆய்த எழுத்து        
2) உயிர்மெய் எழுத்து
3) உயிரளபெடை
4) ஒற்றளபெடை
5) குற்றியலுகரம்
6) குற்றியலிகரம்
7) ஐகாரக் குறுக்கம்
8) ஔகாரக் குறுக்கம்
9) மகரக்குறுக்கம்
10) ஆய்தக்குறுக்கம்

Mittwoch, 14. Februar 2018

தமிழ்பாடநூல் வகுப்பு - 7, பாடம் 4 பயிற்சிகள்

காட்டு விலங்குகளை காப்போம் 

பயிற்சி 

சரியான விடையின் கீழ் கோடிடுக 1) நிலத்தை நன்றாக வகுத்தவர் யார்?



 

வன விலங்குகளைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் யாது?

 என்பதால் 
இ)அவற்றின் தோலைப் பயன்படுத்துவதற்காக.
ஈ)அவற்றை விற்பனை செய்வதற்காக

3)முல்லை நிலம்  என்பது எதனை குறிக்கும் ?

அ)மலையும் மலை சார்ந்த இடமும்

இ)கடலும் கடல் சார்ந்த இடமும்
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்பன

அ)நாணிலம் 
ஆ)நாற்படை
இ)நற்குணம்
ஈ)நாற்பாதம்

5)யானைகள் இயற்கையாக காணப்படும் நாடுகள் யாவை?

 
 ஈ)ஆபிரிக்கா, சயாம், மலேஷியா

6)யானையின் தந்தங்கள் விலை மதிப்பற்றவையாக விளங்குவதற்குக் காரணம் யாது?

 
ஈ) எழுதுகருவியாக பயன்படுகின்றமையால் .

7)“காட்டு விலங்குகளைக் காப்போம்” என்ற பாடத்தில் இடம் பெற்றுள்ள பழமொழி எது?

 
இ)எறும்பூரக் கல்லும் தேயும்.
ஈ)பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது.

8)சில விலங்குகள் அழிந்துவிடக் காரணம் யாது ?

 
வேட்டையாடும் சட்டங்களை எதிர்த்தவர் யார்?

 
இலங்கையிலுள்ள காடுகளில் வாழும் விலங்குகள் எவை?

 

1:2 மெய் எழுத்துக்கள்

   மெய் எழுத்துக்கள் 


மெய்யெழுத்துகள் 18 அவை:

க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற்,ன்


மெய்யெழுத்துக்களை  மூன்று வகையாக  பிரிக்கலாம் 

அவையாவன 

வல்லினம் : க், ச், ட், த், ப், ற்
மெல்லினம்: ங், ஞ், ண், ந், ம், ன்
இடையினம்: ய், ர், ல், வ், ழ், ள்

Montag, 12. Februar 2018

தமிழ்பாடநூல் வகுப்பு - 7, பாடம் 3 பயிற்சிகள்

கடமை

பயிற்சி 1


1)கடமை என்னும் கட்டுரை காணப்படும் நூல் யாது?

ஒன்றைத் தெரிவு செய்
a. இலக்கியத் தென்றல்
b. இலக்கியப்படகு
c. இலக்கியவழி
d. இலக்கிய இன்பம்


 2) ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்” என்பது
ஒன்றைத் தெரிவு செய்
a. பழமொழி
b. முதுமொழி
c. இணைமொழி
d. தனிமொழி     
                                                                                             
3) கடமை என்னும் கட்டுரையின் ஆசிரியர் யார்?
ஒன்றைத் தெரிவு செய்
a. திருலோக சீதாரம்
b. தேசிக விநாயகம் பிள்ளை
c. சி. கணபதிப்பிள்ளை
d. வரதராசனார்
     
4)நாம்  பெற்ற இன்பத்துக்கு, நன்மைக்கு செலுத்த வேண்டிய விலை யாது?
ஒன்றைத் தெரிவு செய்
a. கடமை
b. அன்பு
c. கடன்
d. வேலை

5)யாருக்கான கடமையை முதலில் செய்ய வேண்டும்
ஒன்றைத் தெரிவு செய்
a. தாய், தந்தை
b. தெய்வம்
c. ஆசிரியர்
d. ஏழை

6)நாம் முழு உரிமையாகப் பெற்ற செல்வங்கள்
ஒன்றைத் தெரிவு செய்
a. உடல், உள்ளம், உயிர்
b. எண், எழுத்து, இயல்
c. தாய், தந்தை, குரு
d. காய், கனி, மரம்

7)நாம்  முழு உரிமையாகப் பெற்ற செல்வங்கள்ஒன்றைத் தெரிவு செய்
a. உடல், உள்ளம், உயிர்
b. எண், எழுத்து, இயல்
c. தாய், தந்தை, குரு
d. காய், கனி, மரம்ட

8) கடமையுணர்ச்சி எதில்  இருந்து விளைந்தது.
ஒன்றைத் தெரிவு செய்
a. சுயநலம்
b. மனம்
c. உயிர்
d. உடல்

9)தனக்குத் தானே செய்து கொள்ளும் கடமையில் மனிதன் பெறுவது.
ஒன்றைத் தெரிவு செய்
a. அமைதி
b. சுகம்
c. புகழ்
d. மதிப்பு

10)பிறருக்கு ஒழுங்காகச் செய்து கொள்ளும் கடமையால் மனிதன் பெறுவது.
ஒன்றைத் தெரிவு செய்
a. இன்பம், அமைதி
b. சுகம், அமைதி
c. சுகம், மதிப்பு
d. புகழ், மதிப்பு

11)மனிதனது தலையாய கடமை யாது?
ஒன்றைத் தெரிவு செய்
a. பிறர் நலன் பேணுதல்
b. சுயநலம் பேணுதல்
c. பெற்றோரை மதித்தல்
d. அறம் செய்தல்

பயிற்சி  2

1)ஒத்த கருத்துடைய  சொற்களை  தருக

அ ) சக்தி  (வீரர்கள் , தடை ,பேறு ,உறுதி ,அறம் ,நன்மதிப்பு      ,ஆற்றல் .செய்தி ,பயம் துன்பம் )

ஆ) தர்மம்  (வீரர்கள் , தடை ,பேறு ,உறுதி ,அறம் ,நன்மதிப்பு      ,ஆற்றல் .செய்தி ,பயம் துன்பம் )


இ)குந்தகம்  (வீரர்கள் , தடை ,பேறு ,உறுதி ,அறம் ,நன்மதிப்பு      ,ஆற்றல் .செய்தி ,பயம் துன்பம் )

ஈ) செல்வம்  (வீரர்கள் , தடை ,பேறு ,உறுதி ,அறம் ,நன்மதிப்பு      ,ஆற்றல் .செய்தி ,பயம் துன்பம் )

உ) வேதனை  (வீரர்கள் , தடை ,பேறு ,உறுதி ,அறம் ,நன்மதிப்பு ,ஆற்றல் .செய்தி ,பயம் துன்பம் )

ஊ) அச்சம்  (வீரர்கள் , தடை ,பேறு ,உறுதி ,அறம் ,நன்மதிப்பு      ,ஆற்றல் .செய்தி ,பயம் துன்பம் )

எ) சூரர்கள்  (வீரர்கள் , தடை ,பேறு ,உறுதி ,அறம் ,நன்மதிப்பு      ,ஆற்றல் .செய்தி ,பயம் துன்பம் )

ஏ) நிபந்தனை (வீரர்கள் , தடை ,பேறு ,உறுதி ,அறம் ,நன்மதிப்பு ,ஆற்றல் .செய்தி ,பயம் துன்பம் )

ஜ)தகவல்  (வீரர்கள் , தடை ,பேறு ,உறுதி ,அறம் ,நன்மதிப்பு      ,ஆற்றல் .செய்தி ,பயம் துன்பம் )

ஓ)நாணயம்  (வீரர்கள் , தடை ,பேறு ,உறுதி ,அறம் ,நன்மதிப்பு      ,ஆற்றல் .செய்தி ,பயம் துன்பம் )

2) எதிர்கருத்துடைய  சொற்களை  தருக

 
அ) சுகம் (தீமை , நட்டம் , முதல் , அதர்மம் .மறம்  , பரநலம் ,துன்பம், துக்கம், செலவு )

ஆ)இலாபம் (தீமை , நட்டம் , முதல் , அதர்மம் .மறம்  , பரநலம் ,துன்பம், துக்கம், செலவு )

இ)தர்மம் (தீமை , நட்டம் , முதல் , அதர்மம் .மறம்  , பரநலம் ,துன்பம், துக்கம், செலவு )

ஈ)சுயநலம் (தீமை , நட்டம் , முதல் , அதர்மம் .மறம்  , பரநலம் ,துன்பம், துக்கம், செலவு )

உ)இன்பம் (தீமை , நட்டம் , முதல் , அதர்மம் .மறம்  , பரநலம் ,துன்பம், துக்கம், செலவு )

ஊ)கடைசி (தீமை , நட்டம் , முதல் , அதர்மம் .மறம்  , பரநலம் ,துன்பம், துக்கம், செலவு )

எ )அறம் (தீமை , நட்டம் , முதல் , அதர்மம் .மறம்  , பரநலம் ,துன்பம், துக்கம், செலவு )

ஏ)வரவு (தீமை , நட்டம் , முதல் , அதர்மம் .மறம்  , பரநலம் ,துன்பம், துக்கம், செலவு )

ஐ) நன்மை (தீமை , நட்டம் , முதல் , அதர்மம் .மறம்  , பரநலம் ,துன்பம், துக்கம், செலவு )

3)கலி, களி, கழி - இவற்றின் பொருள் முறையே
ஒன்றைத் தெரிவு செய்
a. நீக்கு, மகிழ்ச்சி, துன்பம்
4)வலி, வளி, வழி - இவற்றின் பொருள் முறையே
ஒன்றைத் தெரிவு செய்
a. பாதை, நோவு, காற்று
ஆல், ஆழ், ஆள்  என்பவற்றின் பொருள் முறையே
ஒன்றைத் தெரிவு செய்
இலக்கியப்படகு எனும் நூலின் ஆசிரியர் மு.வரதராசனார்.
ஒன்றைத் தெரிவு செய்
கடமை என்னும் கட்டுரை நாம் நடந்து கொள்ள வேண்டிய கடமையைக் கூறுகின்றது.
ஒன்றைத் தெரிவு செய்
சரி
சுயநலன் என்பது ஒரு கடமையாகும்
ஒன்றைத் தெரிவு செய்
சரி
பிறர்நலம் பேணுவதில் புகழ்பெற்றோர் கைதேர்ந்த சுயநலவாதிகளே
ஒன்றைத் தெரிவு செய்
   
 
தொடர்புபடுத்துக.

1)
அ )கிறி (தொழில் ,மலை ,இலைகுழை ,பிணைப்பு ,கடல் ,வண்டு ,பொய் )

ஆ )குளவி (தொழில் ,மலை ,இலைகுழை ,பிணைப்பு ,கடல் ,வண்டு ,பொய் )

இ )பணி (தொழில் ,மலை ,இலைகுழை ,பிணைப்பு ,கடல் ,வண்டு ,பொய் )

ஈ )தழை (தொழில் ,மலை ,இலைகுழை ,பிணைப்பு ,கடல் ,வண்டு ,பொய் )

உ )தளை (தொழில் ,மலை ,இலைகுழை ,பிணைப்பு ,கடல் ,வண்டு ,பொய் )

ஊ )பரவை (தொழில் ,மலை ,இலைகுழை ,பிணைப்பு ,கடல் ,வண்டு ,பொய் )

2)மாணவர்கள் மைதானம் சென்று காலைப்பிரார்த்தனையும், உடற்பயிற்சியும் செய்தனர். இவ்வாக்கியத்தில் அமைந்துள்ள எழுவாய்?
ஒன்றைத் தெரிவு செய்க 


3)எழுவாய் என்பதுஒன்றைத் தெரிவு செய்க 


4)பெரிய மரங்கள் எங்கள் வீட்டில் வளர்ந்துள்ளன. இவ்வாக்கியத்திலுள்ள அடைமொழி?
ஒன்றைத் தெரிவு செய்க 

ஆ)எங்கள்
இ)மரங்கள்

5)சொல்லின் பொருளை அகரவரிசையில் அறிய உதவுவது.
ஒன்றைத் தெரிவு செய்க 


1)ஒத்த கருத்து  சொல்   தருக

அ)சந்தோசம்   ----------------
ஆ)புகழ்             ------------------
இ)கடவுள்          ------------------
ஈ)வரிசை          ------------------
உ)உடல்             ------------------
ஊ)குந்தகம்     ------------------
எ )வரம்பு           ------------------
ஏ)போர்              ------------------
ஜ்)உலகம்          ------------------

2)பின்வரும் கூற்றுக்களில் சரியாயின் சரி எனவும் பிழையாயின் பிழை எனவும் கூறுக

அ)இலக்கிய படகு என்ற நூலின் ஆசிரியர் திருலோக சீத்தாராம் ஆவார்  (----)

ஆ)கடவுள் பற்றிய இரகசியங்களை கடைசியாக  தெரிந்து கொள்வதால் கடவுளுக்கு கடைசியிடம் கொடுத்தனர்  (-----)

இ)நாம் முழுமையாக பெற்றுக்கொண்ட மூன்று செல்வங்கள்  அறம் , பொருள் , இன்பம் ஆகும் .  (-----)

ஈ)தனக்கு தானே செய்யும் கடமையினால் மனிதன் சுகம் பெறுகிறான் (-------)

உ )சுயநலம் கீழ்த்தரமான தத்துவமாகும் (-----)





-----------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------
-----------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------
-------------------------------------------------------------------------------------------------

ஊ)ஊர் முழுவதும் நலமாக அமைய நாங்கள் என்ன செய்யவேண்டும் ?

------------------------------------------------------------------------------------------
--------------------------------------------------------------------------------------------
---------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------
---------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------

எ)பின்வரும் சொற்களினை  வைத்தது வசனம் எழுதுக

1)சுயநலம் -----------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------

2)கடமை -------------------------------------------------------------------------
-----------------------------------------------------------------------------------------

3)தர்மம் ---------------------------------------------------------------------------
-----------------------------------------------------------------------------------------

4)ஆசிரியர் -----------------------------------------------------------------------
-----------------------------------------------------------------------------------------

5)சூரர்கள் --------------------------------------------------------------------------
-------------------------------------------------------------------------------------------


1:1 உயிர் எழுத்துக்கள்

உயிர் எழுத்துக்கள்


உயிரெழுத்துகள் 12 அவை:

அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ


உயிரெழுத்துக்களில் குறுகிய ஓசையுடைய எழுத்துக்களான அ, இ, உ, எ, ஒ ஆகிய எழுத்துகள் குற்றெழுத்துக்கள்(குறில்) எனவும், நீண்ட ஓசையுடைய எழுத்துக்களான ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ ஆகிய எழுத்துக்கள் நெட்டெழுத்துக்கள்(நெடில்) எனவும் வழங்கப்படும்.

குறிலெழுத்துக்கள் ஒவ்வொன்றையும் ஒரு மாத்திரை நேரத்திலும், நெட்டெழுத்துக்கள் ஒவ்வொன்றையும் இரண்டு மாத்திரை நேரத்திலும் ஒலிக்க வேண்டும்.

பெயர் அகரம்  - அ -      சொல் -  அம்மா

               ஆகாரம்  - ஆ                            ஆடு

               இகரம்    -  இ                              இலை

              ஈகாரம்    - ஈ                                ஈட்டி

              உகரம்     - உ                             உடை

             ஊகாரம் -   ஊ                             ஊஞ்சல்  

             எகரம் -       எ                                 எட்டு
                                                                                       
             ஏகாரம் -                                ஏணி

            ஐகாரம்      ஐ                                ஐந்து

              ஒகரம்  - ஒ                                  ஒன்பது

             ஓகாரம்    -                                  ஓடம்

            ஒளகாரம் - ஔ                          ஒளவை




உயிரெழுத்துக்கள் குறில், நெடில் என இரண்டு வகைப்படும்.


குறில்
குறுகிய ஓசை உடையவை. அவை : அ,இ,உ,எ,ஒ

நெடில்

நெடிய ஓசை உடையவை . அவை : ஆ,ஈ,ஊ,ஏ,ஐ,ஓ,ஔ

Freitag, 9. Februar 2018

தமிழ்பாடநூல் வகுப்பு - 7, பாடம் 2 பயிற்சிகள்

 ஆறு

பயிற்சி -1

1) “ஆறு” என்ற கவிதையைப் பாடியவர் யாா்?

அ . நவாலியூர் சோமசுந்தரப்புலவர்
ஆ . மகாகவி சுப்பிரமணிய பாரதியாா்
இ . பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை
ஈ . கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை                                                  
2   ஆறு அல்லும் பகலும் அலைந்து வந்ததற்கான காரணம் யாது?

அ . ஆழி இறைவனைக் காண்பதற்கு
ஆ . நீர் இறைப்பதற்கு
இ . ஏரி குளங்கள் நிரப்புவதற்கு
ஈ . குதித்து விளையாடுவதற்கு                                                                   
3)தேசிக விநாயகம்பிள்ளையின் பெற்றோா் யாவர்?

அ . கதிர்காமர் - கண்ணம்மாள்
ஆ . சின்னச்சாமி ஐயர் - இலக்குமி அம்மாள்
இ .  சிவதானுப்பிள்ளை - ஆதிலெட்சுமி
ஈ .  சாமித்தம்பி  -  கண்ணம்மை                                                                                                                       
4)தேசிக விநாயகம்பிள்ளை பிறந்த நாள் எது

அ . 1892ம் ஆண்டு பங்குனி மாதம் 29ம் நாள்
ஆ . 1899ம் ஆண்டு ஆனி மாதம் 27ம் நாள்
இ .  1876ம் ஆண்டு ஆடி மாதம் 27ம் நாள்       
ஈ .   1878ம் ஆண்டு வைகாசி மாதம் 25ம் நாள்      
                                                                                                
5)தேசிக விநாயகம்பிள்ளை இறைபதம் அடைந்த வயது?

அ . 87
ஆ . 78
இ .  88
ஈ .  77
       
6)தேசிகவிநாயகம் பிள்ளை வாழ்ந்த இடம்

அ . கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தேரூர்
ஆ . பாரதநாட்டிலுள்ள எட்டையபுரம்
இ . மட்டக்களப்பிலுள்ள காரைதீவு
ஈ . யாழப்பாணத்திலுள்ள நவாலியூர்

7)தேசிக விநாயகம்பிள்ளை எழுதிய நூல்கள்

அ . ஈசன் உவக்கும் இன்மலர்கள் மூன்று
ஆ . சத்திய சோதனை
இ . மலரும் மாலையும்,  குழந்தைச் செல்வம்
ஈ . சந்திரகாசம், மனோன்மனி நாடகம்                                                                                          
8) ஆறு ஆசைதீர விளையாடிய இடம் எது?

அ . சமவெளி
ஆ . ஏரி குளங்கள்
இ . மலர்ப்பொழில்
ஈ . மணல் ஓடை                                                                                                                          
9) நன்செயல்  நிலம் என்பது எது?

அ . வளமற்ற நிலம்
ஆ . வறண்ட நிலம்
இ . வளமானநிலம்
ஈ . தரிசு நிலம்                                                                                                                            
10)ஆறு சேர்த்துக்கொண்டு வந்த பொருட்கள் எவை?

அ . காயும் கனியும்
ஆ . பஞ்சும் நூலும்
இ . கரும்பும் சீனியும்
ஈ . தேனும் தினையும்

பயிற்சி -2

1) .............................................................. அவர்கள் ஆறு  என்ற பாடலை இயற்றினர்.

2)............................................................தம்பதியின் மூன்றாவது மகனே தேசிகவிநாயகம்பிள்ளை ஆவார்.


3)கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை ................................... ஆம் ஆண்டு ஆடித்திங்கள் 27ம் நாள் பிறந்தாா்.

4)கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை .......................... வயதில் இறைபதம் அடைந்தார்


5)கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை ......................................மாவட்டத்தில் உள்ள தேரூரில் வாழ்ந்தார்.

6=கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை எழுதிய நூல்களுல் ஒன்று.........................

7)..................................................... எங்கும் நான் இறங்கித் தவழ்ந்து தவழ்ந்து வந்தேன்.

8)............................................... ஆற்றி வந்தேன். 

பயிற்சி -3
 1)தொடர்புபடுத்துக.   
       
 அணை         சிறு துவாரம்.                                                                                           மலை             சமதரை
சமவெளி        வனம் , கானகம்
காடு                  குன்று , விலங்கல்
கண்ணறை  அணைக்கட்டு

2)தொடர்புபடுத்துக.

ஆசை    வெப்பம்
ஆசை      உயரமான இடம்
பொழில்       விருப்பம்
அழல்     சோலை  
மேடு       விருப்பம்  
                                                                                                                             3)தொடர்புபடுத்துக.   
                                                                                                                                        புன்செய்      பொய்கை
நன்செய்       பெரிய நகரம், 
நெஞ்சம்       அன்பு,
நேயம்            உள்ளம்
நெடுநகர்     வளமற்ற நிலம்
குளம்             வளமான நிலம்                                                                                                                                                
 4) தொடர்புபடுத்துக.

கனி           சமுத்திரம்
கரும்பு         பூ, 
அல்              பழம்
மலர்           இரவு
ஆழி           கன்னல்                                                                                                                                                                        
5)தொடா்புபடுத்துக.

உலர்ந்த   சிறிய நீர்நிலை
சாடிவரல்   தேன் போன்ற இனிமையான பழம்,
தேங்கனி   மோதிவரல்
ஓடை .       காய்ந்த                                                                                                                      
 6)............................................ குழாய் நீராகவும் சென்று பாய்ந்து வந்தேன். 

7)  .......................  ...................... வாரிவந்தேன் வாசமலர்களும் அள்ளி வந்தேன்.  
   
8) ............................................... தள்ளி வந்தேன் மிகத் தேனும் தினையுமே சேர்ந்து வந்தேன்                                                                                                            
 9).............................. .......................... அலைந்து வந்தேன் எங்கள் ஆழி இறைவனைக்  காணவந்தேன்.                                                                                                                                           
 10)  தேசிக விநாயகம்பிள்ளை  சிவதானுப்பிள்ளை, ஆதிலெட்சுமி தம்பதியின் மூத்த புதல்வராவார்.
சரி

பிழை       

          பயிற்சி -4
    
                                                                                                                                                        
 1) தேசிக விநாயகம்பிள்ளை  சிவதானுப்பிள்ளை, ஆதிலெட்சுமி தம்பதியின் மூத்த புதல்வராவார்.

சரி
பிழை                                                                                                                                                                            
2)   உமர்கையாம் பாடல்களை கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை இயற்றினாா்.

சரி
பிழை                                                                                                                                                                              
3)ஆழி இறைவன் எனப்படுவது கடலாகும்

சரி
பிழை                                                                                                                                                               

4)உணர்ச்சிகளை உணர்த்தும் சொல்லை அடுத்து இடம்பெறுவது வினாக் குறியாகும்.

சரி
பிழை                                                                                                                                                             

 5)ஒரு வாக்கியத்தின் பொருள் முடிவு பெற்றதை உணர்த்துவதற்கு முற்றுப்புள்ளி இடப்படும்.

சரி
பிழை                                                                                                                                                                       

6)ஒரு வாக்கியத்தில் தொடராக வரும் சொற்களைப் பிரித்துக்காட்டுவதற்கு முக்காற் புள்ளி பயன்படுத்தப் படுகின்றது                                                                                 

சரி
பிழை                                                                                                                                                                          

7)கடிதத்தில் ஒருவரை விழிக்கும் போது காற்புள்ளி இடப்படும்.

சரி
பிழை                                                                                                                                                                      
    
8)விடையை எதிர்பாா்த்து வினவப்படும் வாக்கியத்தின் இறுதியில் வியப்புக்குறி இடம் பெறும்.

சரி
பிழை                                                                                                                                                            

9)ஒரு விடயத்தை விளக்குவதற்கு முன் முக்காற்புள்ளி இடம் பெறும்

சரி
பிழை                                                                                                                                                                    

  10)வாக்கியத்தின் பொருளை தெளிவு படுத்திக்கொள்வதற்கு முக்காற்புள்ளி 
பயன்படுத்தப்படுகிறது.

சரி

பிழை

1) முதல் எழுத்து

1) முதல் எழுத்து   

மொழிக்கு முதலில் வரும் எழுத்துக்கள் முதல் எழுத்துக்களாகும் . 
அ முதல் ஔ வரையுள்ள 12 உயிரெழுத்துகளும், 
'க்' முதல் 'ன்' வரையுள்ள 18 மெய்யெழுத்துகளும் 
ஆகிய முப்பதும் முதலெழுத்துகள் எனப்படும் 
அவற்றை இரண்டு வகையாக பிரிக்கலாம் 

1)உயிர் எழுத்து 
2)மெய் எழுத்து