11
ஆன்றவன் - குணங்களால் நிறைந்த தயரதன்; அவ் உரை கூற -அந்த உறுதிமொழியைச்சொல்ல; ஐயம் இல்லாள் - தன் கருத்து
நிறைவேறும் என்பதில் ஐயம் நீங்கியவளான கைகேயி;‘மன்ன - அரசனே;
தோன்றிய பேர் அவலம் துடைத்தல் உண்டேல் - எனக்கு
உண்டாகிய பெரிய துன்பத்தைக் களைவது உளதானால்; இமையோர் குலம்
சான்று ஆக - தேவர்கூட்டம் சாட்சியாக; நீ அன்று ஏன்ற வரங்கள்
இரண்டும் ஈதி- நீ சம்பராசுரப்போர்நிகழ்ந்த அந்நாளில் எனக்களிப்பதாக
மனம் இசைந்த இரு வரங்களையும் இப்பொழுதுகொடுப்பாய்;’ என்றாள்-.
தயரதன் விருப்பத்திற்கு மாறான வரங்களைத் தான் கேட்கப்போவதால்
அவன் வாக்குத் தவறினாலும் தவறலாம் என்பதால் அவனைக் கட்டுப்படுத்த
எண்ணித் தேவர் கூட்டம்சான்றாக முன்பு தந்த வரங்களைத் தருமாறு
அவனிடம் வேண்டுகிறாள்.
சான்று - சாட்சி. ஆக - வினையெச்சம். ஈதி - ஏவல் வினைமுற்று. 12
மன்னன் வரமளிக்க இசைதல்
1503.
‘வரம் கொள இத்துணை மம்மர் அல்லல் எய்தி
இரங்கிட வேண்டுவது இல்லை; ஈவென்; என்பால்
பரம் கெட இப்பொழுதே, பகர்ந்திடு’ என்றான் -
உரம் கொள் மனத்தவள் வஞ்சம் ஓர்கிலாதான்.
உரம் கொள் மனத்தவள் - வன்மை கொண்ட நெஞ்சத்தையுடைய
கைகேயியின்; வஞ்சம்ஒர்கிலாதான் - வஞ்சனையை ஆராய்ந்து
அறியாத தயரதன்; ‘வரம் கொள இத்துணை -(யான் கொடுப்பதாகச்
சொன்ன) ‘வரங்களைப் பெற்றுக்கொள்ள இவ்வளவு; மம்மர் அல்லல்
எய்தி- தடுமாற்றம் தரும் துன்பம் அடைந்து; இரங்கிட வேண்டுவது
இல்லை - நீ வருந்த வேண்டுவது இல்லை; என்பால் பரம் கெட -
என்னிடத்துள்ள மனச்சுமை நீங்கும்படி; இப்பொழுதேஈவென் -
இப்பொழுதே தருவேன்; பகர்ந்திடு - சொல்வாய்;’ என்றான் -.
இயம்பில் மென்மையான கைகேயியின் மனம் கூனியின் சொல்லால்
மாறி இப்பொழுது வன்மைகொண்டிருப்பதால் ‘உரங்கொள் மனத்தவள்’
என்றார். கைகேயியின் மீது கொண்ட அதிக அன்பால்அவள் சொற்களில்
உள்ள வஞ்சத்தை ஆராய்ந்து அறியாதவனாகத் தயரதன் இருந்தமையால்
‘ஓர்கிலாதான்’ என்றார். ஒர்தல் - ஆராய்தல். 13
கைகேயி கேட்ட இரு வரங்கள்
1504.
‘ஏய வரங்கள் இரண்டின், ஒன்றினால், என்
சேய் அரசு ஆள்வது; சீதை கேள்வன் ஒன்றால்
போய் வனம் ஆள்வது’ எனப் புகன்று, நின்றாள் -
தீயவை யாவையினும் சிறந்த தீயாள்.
உண்டாகிய பெரிய துன்பத்தைக் களைவது உளதானால்; இமையோர் குலம்
சான்று ஆக - தேவர்கூட்டம் சாட்சியாக; நீ அன்று ஏன்ற வரங்கள்
இரண்டும் ஈதி- நீ சம்பராசுரப்போர்நிகழ்ந்த அந்நாளில் எனக்களிப்பதாக
மனம் இசைந்த இரு வரங்களையும் இப்பொழுதுகொடுப்பாய்;’ என்றாள்-.
தயரதன் விருப்பத்திற்கு மாறான வரங்களைத் தான் கேட்கப்போவதால்
அவன் வாக்குத் தவறினாலும் தவறலாம் என்பதால் அவனைக் கட்டுப்படுத்த
எண்ணித் தேவர் கூட்டம்சான்றாக முன்பு தந்த வரங்களைத் தருமாறு
அவனிடம் வேண்டுகிறாள்.
கைகேயி பண்டைய வரங்களைத் தர வேண்டுதல்
1502. | ஆன்றவன் அவ் உரை கூற, ஐயம் இல்லாள், ‘தோன்றிய பேர் அவலம் துடைத்தல் உண்டேல், சான்று இமையோர்குலம் ஆக, மன்ன! நீ அன்று ஏன்ற வரங்கள் இரண்டும் ஈதி’ என்றாள். |
ஆன்றவன் - குணங்களால் நிறைந்த தயரதன்; அவ் உரை கூற -அந்த உறுதிமொழியைச்சொல்ல; ஐயம் இல்லாள் - தன் கருத்து
நிறைவேறும் என்பதில் ஐயம் நீங்கியவளான கைகேயி;‘மன்ன - அரசனே;
தோன்றிய பேர் அவலம் துடைத்தல் உண்டேல் - எனக்கு
உண்டாகிய பெரிய துன்பத்தைக் களைவது உளதானால்; இமையோர் குலம்
சான்று ஆக - தேவர்கூட்டம் சாட்சியாக; நீ அன்று ஏன்ற வரங்கள்
இரண்டும் ஈதி- நீ சம்பராசுரப்போர்நிகழ்ந்த அந்நாளில் எனக்களிப்பதாக
மனம் இசைந்த இரு வரங்களையும் இப்பொழுதுகொடுப்பாய்;’ என்றாள்-.
தயரதன் விருப்பத்திற்கு மாறான வரங்களைத் தான் கேட்கப்போவதால்
அவன் வாக்குத் தவறினாலும் தவறலாம் என்பதால் அவனைக் கட்டுப்படுத்த
எண்ணித் தேவர் கூட்டம்சான்றாக முன்பு தந்த வரங்களைத் தருமாறு
அவனிடம் வேண்டுகிறாள்.
சான்று - சாட்சி. ஆக - வினையெச்சம். ஈதி - ஏவல் வினைமுற்று. 12
மன்னன் வரமளிக்க இசைதல்
1503.
‘வரம் கொள இத்துணை மம்மர் அல்லல் எய்தி
இரங்கிட வேண்டுவது இல்லை; ஈவென்; என்பால்
பரம் கெட இப்பொழுதே, பகர்ந்திடு’ என்றான் -
உரம் கொள் மனத்தவள் வஞ்சம் ஓர்கிலாதான்.
உரம் கொள் மனத்தவள் - வன்மை கொண்ட நெஞ்சத்தையுடைய
கைகேயியின்; வஞ்சம்ஒர்கிலாதான் - வஞ்சனையை ஆராய்ந்து
அறியாத தயரதன்; ‘வரம் கொள இத்துணை -(யான் கொடுப்பதாகச்
சொன்ன) ‘வரங்களைப் பெற்றுக்கொள்ள இவ்வளவு; மம்மர் அல்லல்
எய்தி- தடுமாற்றம் தரும் துன்பம் அடைந்து; இரங்கிட வேண்டுவது
இல்லை - நீ வருந்த வேண்டுவது இல்லை; என்பால் பரம் கெட -
என்னிடத்துள்ள மனச்சுமை நீங்கும்படி; இப்பொழுதேஈவென் -
இப்பொழுதே தருவேன்; பகர்ந்திடு - சொல்வாய்;’ என்றான் -.
இயம்பில் மென்மையான கைகேயியின் மனம் கூனியின் சொல்லால்
மாறி இப்பொழுது வன்மைகொண்டிருப்பதால் ‘உரங்கொள் மனத்தவள்’
என்றார். கைகேயியின் மீது கொண்ட அதிக அன்பால்அவள் சொற்களில்
உள்ள வஞ்சத்தை ஆராய்ந்து அறியாதவனாகத் தயரதன் இருந்தமையால்
‘ஓர்கிலாதான்’ என்றார். ஒர்தல் - ஆராய்தல். 13
கைகேயி கேட்ட இரு வரங்கள்
1504.
‘ஏய வரங்கள் இரண்டின், ஒன்றினால், என்
சேய் அரசு ஆள்வது; சீதை கேள்வன் ஒன்றால்
போய் வனம் ஆள்வது’ எனப் புகன்று, நின்றாள் -
தீயவை யாவையினும் சிறந்த தீயாள்.
உண்டாகிய பெரிய துன்பத்தைக் களைவது உளதானால்; இமையோர் குலம்
சான்று ஆக - தேவர்கூட்டம் சாட்சியாக; நீ அன்று ஏன்ற வரங்கள்
இரண்டும் ஈதி- நீ சம்பராசுரப்போர்நிகழ்ந்த அந்நாளில் எனக்களிப்பதாக
மனம் இசைந்த இரு வரங்களையும் இப்பொழுதுகொடுப்பாய்;’ என்றாள்-.
தயரதன் விருப்பத்திற்கு மாறான வரங்களைத் தான் கேட்கப்போவதால்
அவன் வாக்குத் தவறினாலும் தவறலாம் என்பதால் அவனைக் கட்டுப்படுத்த
எண்ணித் தேவர் கூட்டம்சான்றாக முன்பு தந்த வரங்களைத் தருமாறு
அவனிடம் வேண்டுகிறாள்.
தீயவை யாவையினும் சிறந்த தீயாள் - கொடியவை என்று சொல்லப்படும் எல்லாவற்றிலும்மேம்பட்ட கொடியவளான கைகேயி; ‘ஏய வரங்கள் இரண்டின் - (நீ) கொடுத்த இரு வரங்களுள்;ஒன்றினால் - ஒரு வரத்தினால்; என் சேய் அரசு ஆள்வது - என்மகன் பரதன் நாட்டை ஆளுதல் வேண்டும்; ஒன்றால் - மற்றொன்றினால்; சீதை கேள்வன் போய் வனம்ஆள்வது - சீதைக்குக் கணவனாகிய இராமன் (இந்நாட்டை விட்டுச்) சென்று காட்டை ஆளுதல் வேண்டும்;எனப் புகன்று - என்று சொல்லி; நின்றாள் - மனங் கலங்காமல் உறுதியாக நின்றாள். தீயவை - நெருப்பு, கூற்றுவன், நஞ்சு, பாம்பு முதலியன ‘சிறந்த’ என்பது கொடிய என்னும்பொருளைத் தரும், ‘நல்ல பாம்பு’ ‘நல்ல வெயில்’ என்பவற்றில் நல்ல என்பது கொடிய என்னும் பொருளைத் தருவது போல, இத்தகைய கொடிய சொற்களை அஞ்சாது சொல்லி நிற்றல் இவளையன்றிப் பிறர்க்கு அரிது என்பதனால் ‘புகன்று நின்றாள்’ என்றார். ஆள்வது வியங்கோள் வினைமுற்று. 14
தசரதன் உற்ற துயரம்
கொடியவளாகிய கைகேயி; தன் நாவின் ஈந்த - தனது நாக்கினின்றும் வெளியிட்ட; சோக விடம் தொடர -துன்பத்தைத் தரும் சொல்லாகிய நஞ்சு தன்னைப் பற்றிக்கொள்ள; துணுக்கம் எய்தா -நடுக்கம் அடைந்து; ஆகம் அடங்கலும் வெந்து அழிந்து - தன் உடல் முழுவதும் வெதும்பிச் சோர்ந்து; அராவின் வேகம் அடங்கிய - நச்சுப் பாம்பினால் தன் ஊக்கம் தணியப்பெற்ற; வேழம் என்ன - யானை போல; வீழ்ந்தான் - (தயரதன் கீழே) விழுந்தான். இதனால் கைகேயியின் சொற்களில் இருந்த கொடுமை கூறப்பட்டது. சோக விடம் - உருவகம்.துயர்க் காரணம் சொற்களாதலால் ‘நாவின் வந்த விடம்’ என்று வேற்றுமையணியாகக் கூறினார்.ஆகம் வெந்து வீழ்ந்தான்’ - சினை வினை முதலோடு முடிந்தது. அராவின் - இன் ஏதுப் பொருளில் வந்தது. 15
|
Keine Kommentare:
Kommentar veröffentlichen